Sunday, January 8, 2012

என் மகள் எழுதிய கவிதை

முன் குறிப்பு: என் மகள் எழுதிய கவிதை
....................

மழை!

பூமியை குளிர்விக்க வந்தது
வானத்தின் வியர்வைத் துளி!
ஆறுகளுக்கு இது இளமைக்காலம்
குளங்களில் விழாகோலம் - இனி
பயிர்களுக்கு பயம் இல்லை
மனித உயிர்களுக்கு பட்டினி இல்லை

அன்னை!

நிலாவை அறிமுகம் செய்தாய்
நிறம் சொல்லி தந்தாய்
அ  எழுத வைத்தாய்
நடை பழக செய்தாய்
அம்மா - நீ தான்
என் முதல் ஆசிரியை

ss.jayaroopinni

No comments:

Post a Comment

Comment as என்ற இடத்தில் Anonymous என்பதைத் தெரிவு செய்து கொள்ளலாம் அல்லது gmail அக்கவுண்ட் இருந்தால் google என்ற விவரத்தைத் தெரிவு செய்து கொண்டு, உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.